chengalpattu கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி நமது நிருபர் ஜனவரி 4, 2022 கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.